விளானை சனசமுக நிலைய முன்றலில் நடைபெற்றது.இவ்விழாவில் தலைவர் திரு.வே.நடராசா (சனசமுக நிலைய செயலாளர்)பிரதமகுரு கு.சன்முகராஜக்குருக்கள்(களபூமி),திருமதி ந.இராசமலர் (விளானை முன்பள்ளி போசகர்)பிரதம விருந்தினர் திரு.ப.செல்வக்குமார் (முகாமையாளர்,இலங்கை வங்கி,காரைநகர்) சிறப்பு விருந்தினர்களாக திருமதி.இயசானி முனசிங்க (கால்நடை வைத்திய அதிகாரி.காரைநகர்) திருமதி.S.தவமலர் (கிராம உத்தியோகத்தர் J/43) திரு.K.கமல்ராஜ் (கரை தென்கிழக்கு,வாழ்வு எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்)திரு.N.பிரபானந்தன் (தென்கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்)கௌரவ விருந்தினர்களாக Dr.அம்பிகைபாகன்(வைத்திய அதிகாரி.மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை) திரு ப.ஜங்கரன் (உதவி முகாமையாளர்.வாழ்வின் எழுச்சி வங்கி,காரைநகர்) செல்வி.அ.புஸ்பராணி(முன்பள்ளி இணைப்பாளர்.காரைநகர்) திரு.க.தில்லையம்பலம்(ஓய்வுபெற்ற அதிபர்.யாழ்ற்ரன் கல்லுரி)திரு.பொ.திருவாதிரை (ஓய்வுபெற்ற தபால் அதிபர்)திரு.வே.வீரசிங்கம்(பொருளாளர்.விளானை சனசமுக நிலையம்)ஆகியோர் கலந்து கொண்டனர்.