Category: Google Photos

காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.

காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது. 
ஆரம்பக் கிரியைகள் 09.02.2015 திங்கட்கிழமை ஆரம்பமாகின பாலஸ்தாபனத்தையடுத்து அம்பிகையின் ஆலயம் அழகுற அமைத்து விரைவில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆண், பெண் இருபாலாருக்குமான  மரதன் ஓட்டப்போட்டிகள் 31-01-2015 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றன.

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேவஸ்தான மண்டலாபிஷேக நவகுண்டல சகித நவேத்திர சகஸ்ர சங்காபிஷேக விஞ்ஞாபனம் 11.03.2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது.

notice_copy

காரைநகா் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக 07.02.2015 சனிக்கிழமை 6ம் நாள் பகல் இரவு நிகழ்வுகள்

காரைநகா் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக தின இரவு நிகழ்வுகள் (02.02.2015)

காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனோன்மனி கலையரங்கத் திறப்பு விழா தைப்பூசத் தினமான இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனோன்மனி கலையரங்கத் திறப்பு விழா தைப்பூசத் தினமான இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

மன்றத் தலைவர் நடராசா சோதிநாதன் தலைமையில் காலையில் அரங்கத் திறப்பு விழாவும் மாலையில் கலை நிகழ்வும் இடம்பெற்றன.நிகழ்வில் இசை வேள்வி, நாத சமர்ப்பணம்,நாட்டியாஞ்சலி,கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றன.

கலையரங்கை அமைத்து வழங்கிய சண்முகம் சிவஞானம் அவர்களுக்கு கலைமாடக்கோண் என்னும் சிறப்புப் பட்டம் வழங்கி கலாமன்றத்தினால் கௌரவிக்கப்பட்டது.யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்கள் கலாமன்றம் சார்பாக பட்டத்தினை வழங்கி கௌiவிப்பு உரையினை நிகழ்த்தினார்.

 

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் தேர்த் திருவிழா 02.02.2015 திங்கட்கிழமை இடம்பெற்றது.

காரைநகா் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக தின இரவு நிகழ்வுகள் (02.02.2015)

காரைநகர்-பயிரிக்கூடல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் கோவில் தேர்த்திருவிழா 02.02.2015

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மஹா கும்பாபிஷேக 02.02.2015 காட்சிகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குடப்பவனி இடம்பெற்றது.

இந்தப் பாற்குடப் பவனியில் விசேடமாக யானை கும்பாபிஷேகத்திற்குரிய பொருட்களைச் சுமந்துவர பெருமளவு தவில் நாதஸ்வர வித்துவான்கள் நாதமழை பொழிய நூற்றுக்கணக்கான பெண்களின் பாற்குடப் பவணி இடம்பெற்றதுஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாற்குடப்பவனியில் பங்குபற்றினர்.                                                                                                                                                                                                                                          

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேக ஆரம்ப கிரியைகளின் 31.01.2015 நாள் நிகழ்வு மறுஒளிபரப்பு

PART-1

PART-2

 

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 30.01.2015 இரவு நடைபெற்ற யாகாரம்பம்

காரைக் கதம்பம் 2015

karaikathambam_2015_-_flyer

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கா்மாரம்பம் இறுதி நாள் 30.01.2015 மறுஒளிபரப்பு

PART-1

 

PART-2


 

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கா்மாரம்பம் இறுதி நாள் 30.01.2015

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மஹா கோமம் 29.01.2015 காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ 3ம் திருவிழா இரவுக் காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ 3ம் திருவிழா பகல் காட்சிகள்

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கா்மாரம்பம் 4ம் நாள் 29.01.2015

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கா்மாரம்பம் 3ம் நாள் 28.01.2015

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மஹா நவக்கிரககோமம் 28.01.2015 மாலை காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மஹா நவக்கிரககோமம் 28.01.2015 காலை காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கணபதிகோமம் 27.01.2015 மாலை காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மஹா கணபதிகோமம் 27.01.2015 காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேகத்திற்கான ஆரம்ப நிகழ்வான கா்மாரம்பம் 26.01.2015 காலை 5.00 மணிமுதல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ 2ம் திருவிழா பகல் காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ 1ம் திருவிழா இரவுக் காட்சிகள்

கண்ணீர் அஞ்சலி அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி

அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி ஆசிரியரின் மறைவு குறித்து பிரித்தானியா, பிரான்ஸ் வாழ் வேதரடைப்பு கிராம முன்னேற்றச் சங்கத்தினரதும் சோலையான் விளையாட்டுக் கழகத்தினரினதும் பிரித்தானியா, பிரான்ஸ் வாழ் காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினதும் கண்ணீர் அஞ்சலி

A4_print

கண்ணீர் அஞ்சலி அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி

அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி ஆசிரியரின் மறைவு குறித்து கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினரின் கண்ணீர் அஞ்சலி

TRIBUTE-Thuraisamy_master