காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.

காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது. 
ஆரம்பக் கிரியைகள் 09.02.2015 திங்கட்கிழமை ஆரம்பமாகின பாலஸ்தாபனத்தையடுத்து அம்பிகையின் ஆலயம் அழகுற அமைத்து விரைவில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.