இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குடப்பவனி இடம்பெற்றது.

இந்தப் பாற்குடப் பவனியில் விசேடமாக யானை கும்பாபிஷேகத்திற்குரிய பொருட்களைச் சுமந்துவர பெருமளவு தவில் நாதஸ்வர வித்துவான்கள் நாதமழை பொழிய நூற்றுக்கணக்கான பெண்களின் பாற்குடப் பவணி இடம்பெற்றதுஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாற்குடப்பவனியில் பங்குபற்றினர்.