PART-1
PART-2
PART-3
காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் கலாநிதி.சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(17.05.2015) அன்று மாலை 3:30 இற்கு யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்
இதுவரை புதிய நிர்வாக சபையில் இணைந்து கொள்ள
விண்ணப்பித்தோர் விபரம் வருமாறு:
விண்ணப்பித்த பதவி |
விண்ணப்பித்தோர் |
1. செயலாளர் |
திரு.இராசதுரை ரவீந்திரன் |
2. போஷகர் சபை உறுப்பினர் |
திரு. தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) |
3. பொருளாளர்
|
திரு. தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) |
4. உப பொருளாளர்
|
திரு. தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) |
|
|
வேட்டைத்திருவிழா(30.04.2015) காலை 11.00 மணியளவிலும் மாலை 4.30 மணியளவிலும் ஆரம்பமாகும் என்பதையும் சப்பறத்திருவிழா(01.05.2015) காலை 11.00 மணியளவிலும் மாலை 9.00 மணியளவிலும் ஆரம்பமாகும் என்பதையும் தேர்த்திருவிழா காலை 6.00 மணியளவிலும் தீர்த்தத் திருவிழா(03.05.2015) காலை 6.30 மணியளவிலும் மாலை 6.00 மணியளவிலும் ஆரம்பமாகும் என்பதையும் பூங்காவனம் மாலை 6.30 மணியளவிலும் ஆரம்பமாகும்.
கலாமன்றத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு,யாழ் பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் காரை பரமேஸ்வரி கணேசன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வர்த்தகர்களான பே.நாகரத்தினம்,ச.சிவஞானம் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொள்ள நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த வைத்தீசுவரக்குருக்களின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெற உள்ளது.
1916ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி ஈழத்துச் சிதம்பரத்தில் பிறந்த இவர் காரைநகர் மணிவாசகர் சபை,காரைநகர் தமிழ் வளர்ச்சிக்கழகம் ஆகியவற்றை ஸ்தாபித்ததுடன் சைவத்திற்கும் தழிழுக்கும் அருந்தொண்டாற்றிய குருக்களின் இழப்பு தமிழ் உலகிற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது.