கலாநிதி.சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும்

காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் கலாநிதி.சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(17.05.2015) அன்று மாலை 3:30 இற்கு யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.


இந்நிகழ்வு பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்

A3-_copy