அமரத்துவமடைந்த மூதறிஞர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்களின் ஆத்ம சாந்திப் பிராத்தனையும் அஞ்சலிக்கூட்டமும் காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.