Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திருமதி.விஜயதேவி சுந்தரராஜன் (மலேசியா) ( துணைவி,வட்டுக்கோட்டை) (சம்பந்தர்கண்டி,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திரு.மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி (மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் – எவகிறீன் அச்சக உரிமையாளர்) (பண்டித்தாழ்வு,காரைநகர்) (கல்லடி,மட்டக்களப்பு)

மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் கனகசுந்தரம் (பாலாவோடை,காரைநகர்) (ரொரன்டோ,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு.ஆறுமுகம் கனகசுந்தரம்

தோற்றம் : 16-02-1967                                                                            மறைவு : 06-08-2023

காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும் கனடா ரொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கனகசுந்தரம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆறுமுகம்,சுந்தரம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,

சந்திரமலர்,சத்தியபாமா,ரஞ்சிணிதேவி மற்றும் காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

சூரியமூர்த்தி,தனபாலசிங்கம் மற்றும் காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சப்பல் ரிட்ச் (Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham) மண்டபத்தில் 10-08-2023 வியாழக்கிழமை அன்று மதியம் 1.30 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சத்தியபாமா :-  416 746 0950 (சகோதரி)
சோமசுந்தரம் கணேசபிள்ளை:-  416 918 9868 (ஒன்று விட்ட சகோதரன்)
சந்திரமலர்:-  076 134 2714 (சகோதரி)
இரஞ்சினிதேவி:-  077 665 4418 (சகோதரி)

மரண அறிவித்தல், திரு.தம்பிஐயா சக்திவேல் (ஓய்வுநிலை முகாமையாளர் Hatton National bank) (சயம்பு வீதி, காரைநகர்) ( நீர்கொழும்பு )

 

மரண அறிவித்தல்

திரு.தம்பிஐயா சக்திவேல்

(ஓய்வுநிலை முகாமையாளர் Hatton National bank)

சயம்பு வீதி காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து நீர்கொழும்பில் வசித்து வந்தவரான ஓய்வுநிலை Hatton National bank முகாமையாளர் தம்பிஐயா சக்திவேல் அவர்கள் 02-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா ராசலோகினி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மஞ்சுளாவின் அன்புக் கணவரும்,

வேந்தனின் (UK) அன்புத் தந்தையும்,

சத்தியபாமா (கனடா), ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நேற்றைய தினம் 6-08-2023 ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
மஞ்சுளா (மனைவி): 94773601745
சத்தியபாமா: 001(647)201-8278
ஞானவேல்: 94773652648
ஞானமலர்: 94714428679

 

மரண அறிவித்தல், திருமதி புவனேஸ்வரி அருளையா (நாவலர் வீதி,யாழ்ப்பாணம்) (வெள்ளவத்தை,கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) (கோவளம்,காரைநகர்) (களபூமி,காரைநகர்) (அராலி தெற்கு)

 

மரண அறிவித்தல்

திருமதி.காராளசிங்கம் கமலாதேவி

(முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் )

காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் களபூமி மற்றும் அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) அவர்கள் 03.08.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்ற கனகசபை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை காராளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ,

காண்டீபன் (kandi travels)அவர்களின் அன்புத் தாயாரும்,

சூரியமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான சந்திரமூர்த்தி, தியாகராஜா மற்றும் விஜலட்சுமி, மஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன், மகேஸ்வரன், சிவனேஸ்வரன்(லண்டன்) மற்றும் காலஞ்சென்ற திருஞானம், உலகேஸ்வரன், யோகேஸ்வரன் மோகனேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

கனகலிங்கம், சந்திரமலர் மற்றும் காலஞ்சென்றவர்களான சிவதாசன் மற்றும் ஆறுமுகம், சாந்தகுமாரி ஆகியோரின் மச்சாளுமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04. 08.2023 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் அராலியில்( அராலி தெற்கு கரப்பிட்டி பிள்ளையார் கோவிலடி)உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக அராலி, பூநாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
காண்டீபன் (மகன்)
+94771428700

மரண அறிவித்தல், திரு.இராமலிங்கம் மனோகரன் (முன்னாள் முகாமையாளர் R.V.G Ltd – கொழும்பு) (மூக்கம்பிட்டி,கோவளம்,காரைநகர்) ( இலந்தைச்சாலை,காரைநகர்) (ஆட்டுபட்டி தெரு, கொழும்பு) (கனடா) (சம்பந்தர் கண்டி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.இராமலிங்கம் மனோகரன்

(முன்னாள் முகாமையாளர் R.V.G Ltd – கொழும்பு)

தோற்றம் : 23.08.1941                                                                         மறைவு : 01.08.2023

காரைநகர் கோவளம் மூக்கம்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இலந்தைச்சாலை – காரைநகர், ஆட்டுபட்டி தெரு – கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்து சம்பந்தர் கண்டி,காரைநகரில் வசித்து வந்தவரான இராமலிங்கம் மனோகரன் அவர்கள் 01.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நயினலட்சுமி தம்பதியரின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (ஐயம்பிள்ளை மாஸ்ரர்) இராசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

அன்னலட்சுமியின் பாசமிகு கணவரும்,

அரியரத்தினம் (கனடா), ஜெயரத்தினம் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நளினியின் அன்பு மாமனாரும்,

அர்சிகாவின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற விமலச்சந்திரன் மற்றும் சரஸ்வதி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பார்வதி, சொக்கலிங்கம், சிவபாக்கியம், அமிர்தலிங்கம், தேவமங்கை, கருணலிங்கம், திலகவதி மற்றும் சிவமணி, சபாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.08.2023 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி,பிள்ளைகள்,
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
அரியரத்தினம் (அரி) (கனடா) + 1 647 272 3964

மரண அறிவித்தல், திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி (நாவலப்பிட்டி) (வாரிவளவு,காரைநகர்) (அவுஸ்திரேலியா)

மரண அறிவித்தல்

திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி

நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும் காரைநகர் வாரிவளவுவை வதிவிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி அவர்கள் 2/8/2023 இன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வாரிவளவுவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் பரமேஸ்வரியின் அன்புமகளும்,

காலஞ்சென்றவர்களான k k சுப்பிரமணியம் சரஸ்வதியின் பாசமிகு மருமகளும்,

சுரேசன் k k சுப்பிரமணியத்தின் முத்த புதல்வனின் அன்பு பாரியாரும்,

திருஅமரன், பரந்தாமன், ஜெயந்திராதாசன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் ஆவார்.

அன்னாரின்ஈமக்கிரியைகள் நாளை (03./08/2023)வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர் சுரேசன்
0061448477500

Shanthi Suresan (nee Ramakrishnan) passed away today (2 August, 2023) in Sydney.

The funeral services will be held tomorrow (3 August 2023) from 10:30-12:15 am at the following address:

CAMELLIA CHAPEL

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi and Plassey Roads North Ryde NSW 2113

மரண அறிவித்தல், திருமதி.தேவகுமாரி யோகேஸ்வரன் (தெஹிவளை,கொழும்பு) (Pickering,கனடா)

மரண அறிவித்தல், திரு.வைத்திலிங்கம் சிவயோகன் (ஆலடி,காரைநகர்) (கம்பளை)

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் பத்மநாதன் (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் பத்மநாதன்

தோற்றம் : 23 DEC 1942                                                                      மறைவு : 14 JUL 2023

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆறுமுகம்(பாலாவோடை தமிழ் கலவன் பாடசாலை முன்னாள் அதிபர்) தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்ரிநாதன்(கண்ணன் – கனடா), கேதாரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சபாநாதன்(City trade cooperation- வவுனியா), புவனேஸ்வரி(காரைநகர்), ஜெகநாதன்(ஒய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற செந்தில்நாதன்(City Agency- வவுனியா), சிறீரங்கநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, சீவரத்தினம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா அவர்களின் அன்பு மாமனாரும்,

வினிஷா, ஷாரதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் (Elvitigala Mawatha, Colombo8) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பத்ரிநாதன்(கண்ணன்) – மகன் Mobile : +14164369542
சர்மிளா – மருமகள் Mobile : +14167541809
சிறீரங்கநாதன் – சகோதரன் Mobile : +14164754528

 

மரண அறிவித்தல், திருமதி கோமளம் அம்பலவாணர் (இளைப்பாறிய அதிபர், யா/அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்) (பயிரிக்கூடல்,காரைநகர்) (அராலி தெற்கு) (கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி இராசரத்தினம் செல்லம்மா (பொன்னாவளை,காரைநகர்) (துணுக்காய்) (பாலாவோடை, காரைநகர்)

மரண அறிவித்தல், திரு .குமாரவேலு விஷயரத்தினம் ( ரட்ணம் பாமசி ,ரட்ணம் எரிபொருள் நிலையம்) ( வாரிவளவு,காரைநகர்) (144/1 இராசாவின் தோட்டம்,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு நாகலிங்கம் மகாலிங்கம் (லிங்கம் ஸ்டோர்ஸ் வர்த்தகர்- நெடுங்கேணி) (புதுறோட், காரைநகர்) ( வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு நாகலிங்கம் மகாலிங்கம்

(லிங்கம் ஸ்டோர்ஸ் வர்த்தகர் – நெடுங்கேணி)

பிறப்பு : 08 AUG 1951                                                                            இறப்பு : 30 MAY 2023

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டினை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 30-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜேந்திரன்(லண்டன்), சுரேந்திரன்(வவுனியா), சுபாஷினி(லண்டன்), நிசாந்தன்(Engineer- Singapore), காயத்திரி(Omegaline- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூரதன்(Engineer- London), சிவதர்சன்(Accountant) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிரவன்(London) அவர்களின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), சுந்தரலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), பாக்கியலட்சுமி மற்றும் ரதிதேவி(அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(கனடா), பத்மஜோதி(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்), கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுவர்ணதேவி(கனடா), விஜயலட்சுமி(வவுனியா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, சபாநாயகம், பரமேஸ்வரன் மற்றும் நித்தியானந்தன்(லண்டன்), சிவராசா(லண்டன்), சிவபாலன்(அவுஸ்திரேலியா), ஜீவா(லண்டன்), ரவீந்திரன்(ஜேர்மனி), சொர்ணதேவி(கம்பளை), மோகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினேஸ்வரி(ஜேர்மனி), அருணகிரிநாதர்(கம்பளை), தயாளினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது வவுனியா குருமன்காடு இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
49/17 1st lane kovil road,
kurumankadu vavuniya.

தொடர்புகளுக்கு:
நிர்மலாதேவி – மனைவி Mobile : +94768087500
சுரேந்திரன் – மகன் Mobile : +94779487688
கஜேந்திரன் – மகன் Mobile : +447940324477

மரண அறிவித்தல், திருமதி மகேஸ்வரிதேவி திருநாவுக்கரசு (முன்னாள் பிரதி அதிபர் – விவேகானந்த கல்லூரி, கொட்டாஞ்சேனை. ஓய்வு பெற்ற பிரதி ஆணையாளர் – கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.) (காரைநகர், கொழும்பு)

 

மரண அறிவித்தல்

 

திருமதி மகேஸ்வரிதேவி திருநாவுக்கரசு

(காரைநகர், கொழும்பு)

(முன்னாள் பிரதி அதிபர் – விவேகானந்த கல்லூரி, கொட்டாஞ்சேனை.

ஓய்வு பெற்ற பிரதி ஆணையாளர் – கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.)

தோற்றம்: – 25.01.1938                                                                          மறைவு: – 26.05.2023

காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரிதேவி திருநாவுக்கரசு அவர்கள் 26.05.2023 அன்று கொழும்பில் காலமானார்.

இவர் அமரர் திருநாவுக்கரசு (முன்னாள் பதில் பணிப்பாளர் – சினிமாஸ் லிமிடெட்) அவர்களின் அன்பு மனைவியும் சங்கநூல் செல்வர் பண்டிதமணி அருளம்பலவனார் – விஜயசெளந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மகளும்,

புளியங்கூடலைச் சேர்ந்த, காலம்சென்ற சிதம்பரப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவாஜினி (FCCA, ACMA – UK), கலாநிதி சிவகரன் (UK) ஆகியோரின் தாயாரும்,

சிவகுமார் (B.Sc- IT, UK), Dr.கஜனி ஆகியோரின் மாமியாரும்,

ஹரிஷ், பிரணாவ், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலம்சென்ற மகேஸ்வரநாதன், மற்றும் சிவானந்தநாதன் , காலம்சென்ற தியாகராஜநாதன், மற்றும் கலாதேவி, சிவயோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனலட்சுமி, வசந்தரூபி, Dr.தேவகுஞ்சரி, இராஜேஸ்வரி, தர்மலிங்கம், நாகம்மா, நீலாம்பாள், சத்தியபாமா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சரவணபவன் – விஜயலட்சுமி (VJS), பேரின்பநாயகம் – புவனேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர் சாலையில் 27ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்லை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

வீட்டு முகவரி:  41 விவேகானந்த ரோட்
வெள்ளத்வதை.

தகவல்: – நடராசா சிறிரஞ்சன்
0777 377 384

மரண அறிவித்தல், திருமதி சிவலிங்கம் சொர்ணம் (வலந்தலை, காரைநகர்) (மாமடு, வவுனியா), சுவிஸ் (Zürich Obermuhlweg – 31 8424 Embrach)

 

மரண அறிவித்தல்

திருமதி சிவலிங்கம் சொர்ணம்

(வலந்தலை,காரைநகர்)

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் மாமடு (வவுனியா), சுவிஸ் (Zürich Obermuhlweg – 31 8424 Embrach) ஆகிய இடங்களை வதிவிடமாகவும், குப்பிளானை புகுந்த இடமாகவும் கொண்ட திருமதி சிவலிங்கம் சொர்ணம் 22.05.2023 அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சிவலிங்கத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான நவசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி,முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி( மலேசியா) , பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசோதி (குஞ்சு) ஜெர்மனி , யோகேஸ்வரி (ஆச்சி) சுவிஸ் ஆகியோரின் பாசமிகு அன்புத்தாயாரும்,

சண்முகலிங்கம் (அப்பு) ஜெர்மனி, பாலசுந்தரம் சுவிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்.

சுகந்தன்,சுரேந்திகா, பானுஜா, பாவேந்தன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

லியாம், சரினா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் Am  Rosenberg – 19, 8400 Winterthur என்ற முகவரியில் 25.05.2023 வியாழக்கிழமை காலை 8.00மணி முதல் 11.00 மணிவரையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:-

மருமகன் சண்முகலிங்கம் (அப்பு) ஜெர்மனி  0049 15170373263

மருமகன் பாலசுந்தரம் (பாலையா) சுவிஸ்   0041 793090758

மகள் சிவசோதி (குஞ்சு) ஜெர்மனி   0049 1736260484

மகள் யோகேஸ்வரி (ஆச்சி) சுவிஸ்  0041 786859469

 

 

 

 

 

 

 

 

 

மரண அறிவித்தல், திரு குமாரசாமி நடராஜா (கஜேந் குறோசறி- உரிமையாளர்) (காரைநகர்) (அளவெட்டி) (Toronto,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி நடராஜா

(கஜேந் குறோசறி- உரிமையாளர்)

பிறப்பு : 09 MAY 1958                                                                            இறப்பு : 08 MAY 2023

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நடராஜா அவர்கள் 08-05-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மகாலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தவதனா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷாந், கஜேந், நிலக்‌ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தி, துஷ்யாங்கி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அயோமி, ஏவா, அபி(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற பரமேஷ்வரி மற்றும் சிவகுஞ்சரி, அன்னலட்சுமி, கிருஷ்ணராஜா, பவானி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், உதயகுமார் மற்றும் ஜெயராசா, ஜெகநாதன், கௌசல்யா(இலங்கை) குணபாக்கியம்- காலஞ்சென்ற கிருஷ்னபிள்ளளை(கனடா), மற்றும் பாஷ்கரன்- சரஸ்வதி, உதயதாசன்- கிருஷ்ணவேனி(இலங்கை), ரதிவதனா- காலஞ்சென்ற ராஜேந்திரன்(சுவிஸ்) மற்றும் மதிவதனா- உத்தமன்(ஜேர்மனி), தேவதாசன்- மகாலெட்சுமி(கனடா), பவானி- பாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Saturday, 13 May 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:
Sunday, 14 May 2023 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Sunday, 14 May 2023 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Sunday, 14 May 2023 9:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சாந்தவதனா – மனைவி Mobile : +16473092616
Phone : +14162407275
கிஷாந் – மகன் Mobile : +14169391311
கஜேந் – மகன் Mobile : +14167970753
நிலக்‌ஷன் – மகன் Mobile : +16478682616
தேவதாசன் – மைத்துனர் Mobile : +16477804839

மரண அறிவித்தல், Dr.(திருமதி) சுவர்ணலலிதா ஹன்டலகே (நீலிப்பந்தனை, காரைநகர்) (Sunderland,UK)

 

மரண அறிவித்தல்

Dr.(திருமதி) சுவர்ணலலிதா ஹன்டலகே
(Dr.சுவர்ணலலிதா விஜயதர்மா)

தோற்றம்: 20-09-1947                                                                                 மறைவு: 22-04-2023

நீலிப்பந்தனை, காரைநகரை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், சிலாபம் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்து Sunderland இல் (பெரிய பிரித்தானியா) வசித்து வந்தவரான Dr.(திருமதி)சுவர்ணலலிதா ஹன்டலகே அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நல்லதம்பி (பிரதம லிகிதர், மலாயா) சிவகாமிப்பிள்ளை (தலைமை ஆசிரியை, வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை) அவர்களின் மகன் வழிப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சங்கரப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்), பூரணம் தம்பதியினரின் மகள் வழிப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான விஜயதர்மா ( ஓய்வுநிலை பிரதம லிகிதர்), சொர்ணம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான Mr & Mrs Handalage தம்பதியினரின் அன்பு மருமகளும்,

Dr.Mark Handalge அவர்களின் அன்பு மனைவியும்,

Christopher, Dr.Christina, Dr.Lucy, Luke ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Roger Mark அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரதாசன் (ஓய்வுநிலை தபாலதிபர், முன்னாள் காரைநகர் பிரதேச சபைத் தலைவர்) குமரேஸ்வரதாசன் (ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Anita Senaratna, Christy Handalage, Dr.Sunil Handalage, அபிராமிப்பிள்ளை, காலஞ்சென்ற கலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
Christopher – மகன் : + 447477154738
திருமதி பிரபா ரவிச்சந்திரன் – மருமகள் (கனடா): + 1 519 885 5364

அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை கீழே பார்வையிடலாம்.

 

 

 

மரண அறிவித்தல், திருமதி சிவபாக்கியம் சின்னத்துரை ( வாரிவளவு,காரைநகர்) ( கொழும்பு) (கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் சின்னத்துரை

அன்னையின் மடியில் : Nov 16, 1939                      இறைவன் அடியில் : April 26, 2023

காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் சின்னத்துரை அவர்கள் ஏப்பிரல் மாதம் 26ஆம் திகதி 2023 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான பொன்னம்பலம்-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்றவர்களான முருகேசு-மாணிக்கம தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலாதேவி, தயாநிதி, சிவரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருள்செல்வன், செந்தில்நாயகம், சிறீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரமேஷ்-ஜாயினி, அனிதா-இளங்குமரன், துர்க்கா-கலைச்செல்வன், திவ்யா, சயந்தன், விதுர்ஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

மலினா, கிஷான், எலாயஸ், நேலன், தர்ஷன், லோகிதன், கார்த்திகன் ஆகியோரின் அன்பு பூட்டியாரும்,

சிவஞானசுந்தரம், சிவப்பிரகாசம், ராஜேஸ்வரி, காலம்சென்ற ராஜரட்ணம் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்:

பார்வைக்கு:
Sunday, April 30, 2023, 5.00 PM to 9.00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue,Markham, Ontario, L3R 5G1

கிரியை:
Monday, May 1, 2023 6.00 AM to 8.30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue,Markham, Ontario, L3R 5G1

தகனம் :
Monday, May 1, 2023 9.00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடரபுகளுக்கு:
நிர்மலா (மகள்) – 416 266 7590
– 647 993 7239

மரண அறிவித்தல், திரு.கந்தையா பத்மநாதன் (ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்- இலங்கை வங்கி) (வேதரடைப்பு,காரைநகர்) (கொட்டாஞ்சேனை,கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி அன்னலட்சுமி தனிப்புலிசிங்க முதலியார் (கருங்காலி,காரைநகர்) (பூதனடைப்பு,காரைநகர்) (கந்தர்மடம், யாழ்ப்பாணம்)

 

மரண அறிவித்தல்

திருமதி அன்னலட்சுமி தனிப்புலிசிங்க முதலியார்

தோற்றம்: 02-06-1951                                                                         மறைவு: 07-04-2023

கருங்காலி, காரைநகரை பிறப்பிடமாகவும், பூதனடைப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்து கந்தர்மடம், யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவரான திருமதி அன்னலட்சுமி தனிப்புலிசிங்க முதலியார் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பார்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சுதேச வைத்தியர் கந்தையா (பரியாரி குஞ்சர்) பாறுவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விமலாதேவி, ஒப்பிலாமணி, காலஞ்சென்றவர்களான இலங்கேஸ்வரன், கிருஸ்ணதா மற்றும் சித்திரா, சறோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலட்சுமி, நாகேஸ்வரி (வதனா – சுவிஸ்), சிவனேஸ்வரி (ஆசிரியை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை), கலியுகதேவி (கிளி – லண்டன்), கலைச்செல்வி (குஞ்சன் – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லோகதாசன் (கண்ணன் – சுவிஸ்), கருணாநிதி (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கிளிநொச்சிப் பிராந்தியம்), சர்வானந்தசிவம் (கண்ணன் – லண்டன்), கருணாகரன் (கரன் – கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பைரவி (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), மயூரன் (யாழ்.இந்துக் கல்லுரி), பிரவீனன் (யாழ்.இந்துக் கல்லுரி), கயானன் (லண்டன்), கபிலன் (லண்டன்), தேனுயன் (கனடா), கிருத்தியன் (கனடா), கனிசா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00மணிக்கு (09-04-2023) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்.கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறிவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
0774374244 (மகள்)
41772172343 (வதனா – சுவிஸ்)
447872922416 (கண்ணன் – லண்டன்)
416 312 1984 (செல்வி – கனடா)

 

மரண அறிவித்தல், திரு.முத்தையா நித்தியானந்தம் (இடைப்பிட்டி,காரைநகர்)

மரண அறிவித்தல், திருமதி ஜெயலக்சுமி சிதம்பரநாதன் (கோவளம்,காரைநகர்) (நோர்வே)

மரண அறிவித்தல், திரு.பொன்னம்பலம் திருவாதிரை (ஓய்வு நிலை தபால் அதிபர்) (விளானை, களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.பொன்னம்பலம் திருவாதிரை

(ஓய்வு நிலை தபால் அதிபர்)

தோற்றம்: 02.01.1943                                                                              மறைவு: 27.03.2023

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் திருவாதிரை அவர்கள் 27/03/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான காங்கேசு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரியின்(ஓய்வு நிலை தாதிய உத்தியோகத்தர்) அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் ( A.G.A),ஈஸ்வரி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்,சிவபாக்கியம், ஒப்பிலாமணி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28/03/2023 செவ்வாய்க்கிழமை காலை 7:00மணியளவில் விளானையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் களபூமி தில்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திரு.கணபதிப்பிள்ளை நவரட்ணம் (ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்) (பத்தர் கேணியடி,காரைநகர்) (கலைப்புலவர் வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.கதிரவேலு கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய தபாலதிபர்) (வாரிவளவு,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திரு கார்த்திகேயன் நாராயணன் (லவன்) (கனடா – விமான நிலைய தொழிநுட்ப உத்தியோகத்தர் ) (காரைநகர்) (கொழும்பு) ( கனடா)

 

மரண அறிவித்தல்

திரு கார்த்திகேயன் நாராயணன் (லவன்)

(கனடா – விமான நிலைய தொழிநுட்ப உத்தியோகத்தர் )

அன்னை மடியில் : 04-07-1976                                       இறைவன் அடியில் : 14-01-2023

காரைநகர்,கொழும்பு ஆகிய இடங்களில் வசித்தவரும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேயன் நாராயணன் (லவன்) அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த நாராயணன் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு புதல்வனும்,

தில்லைநாதன் இரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரசாந்தியின் பாசமுள்ள கணவரும்,

அஸ்வின்(Ashwin),அர்ஜுன்(Arjun) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணபவன்,பகீரதன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும்,

சாய்சங்கர்,திபாகரன்,சகானாத்,மேரி(Maree),லாவண்யா,துஸ்யந்தி,சிவசாந்தி,ஜெயசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

ஈமக்கிரிகைகள் விபரம்:

மக்கள் அஞ்சலி :- 18-01-2023 மாலை 5 மணி – 9 மணி வரையும், 19-01-2023 காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரை Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham இலும் நடைபெறும்.

பூதவுடல் கிரிகைகள் :- 19-01-2023 அன்று காலை 9 மணி – 11 மணி வரை Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham இலும் நடைபெறும்.

பூதவுடல் தகனம் :- 19-01-2023 அன்று காலை 11.30 அளவில் Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley இலும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
நாராயணன் குடும்பம் (Sri Lanka)
கார்த்திகேயன் குடும்பம் (Canada)

தொடர்புகளுக்கு:
பிரசாந்தி (Canada) மனைவி +19056400292
நாராயணன் (Dehiwala) அப்பா +94772830873
சரவணபவன் (Australia) சகோதரர் +61423520795
பகீரதன் (Australia) சகோதரர் +61431538604

 

 

மரண அறிவித்தல், திருமதி சாரதாமணி பேரம்பலம் (பெரியமணல், காரைநகர்) (தெகிவளை, கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி சாரதாமணி பேரம்பலம்

(பெரியமணல், காரைநகர் – தெகிவளை, கொழும்பு)

தோற்றம்: 16-11-1947                                                                              மறைவு: 12-01-2023

மலேசியாவை பிறப்பிடமாகவும் பெரியமணல், காரைநகர் மற்றும் தெகிவளை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சாரதாமணி பேரம்பலம் அவர்கள் கடந்த (12-01-2023) வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா-அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலத்தின் அன்பு மனைவியும்,

வாசுகி (அவுஸ்திரேலியா) வாசீகன் (பிரதேச செயலகம், சங்கானை), காலஞ்சென்ற சிவகௌரி மற்றும் செந்தாமரை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தா, புஸ்பலீலா (ஆசிரியை, சென்ஜோன்ஸ் கல்லூரி), கவிதாசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கலைமகள், இராஜயோகன், மற்றும் சுசிலாதேவி, சறோஜா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அகிலேஷன், அக்ஷிதா, சுபஹரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, குகானந்தன், பத்மநாதன், ஜெயசோதி மற்றும் துரைராஜா (கனடா), கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (16-01-2023) திங்கட்கிழமை காலை 8.00மணியளவில் வீரபத்திரர் கோயிலடி, பங்களா லேன், மல்லாகம் என்ற முகவரியிலுள்ள அன்னாரது மகனது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அளவெட்டி, மல்லாகம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
077 627 1488

வீரபத்திரர் கோயிலடி,
பங்களா லேன், மல்லாகம்.

 

மரண அறிவித்தல், திரு.செல்லையா பொன்னம்பலவாணர் (வாணர்) (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்) (வேதரடைப்பு,காரைநகர்) (திக்கரை,களபூமி,காரைநகர்) (பண்ணாகம்)

 

மரண அறிவித்தல்

திரு.செல்லையா பொன்னம்பலவாணர் (வாணர்)

(ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)

தோற்றம்: 04.03.1943                                                                                 மறைவு: 07.01.2023

காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் களபூமி திக்கரையை வதிவிடமாகவும் தற்போது பண்ணாகத்தில் வசித்து வந்தவருமாகிய செல்லையா பொன்னம்பலவாணர் (வாணர்) (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்) அவர்கள் 07.01.2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக் கணவரும்,

நாகம்மாள் (கனடா),பரமேஸ்வரி அம்பாள்,K.C.கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

லோகதாஸன்(லண்டன்),லோகராணி(லண்டன்),லோகரஞ்சினி(பண்ணாகம்),
நந்திதேவி(கொழும்பு),வனஜா(கனடா),வதனா(கொழும்பு),ஸ்ரீஸ்கந்தவேல்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

மாலினி,தர்மராஜா,ரவிச்சந்திரன்,காலஞ்சென்ற இராஜேந்திரன்,பாலசுப்பிரமணியம்,
பரமேஸ்வரன்,நவரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரவிந்த்,அஸ்விந்த்,கீர்த்திகா,கீர்த்தனா,தினேஸ்,டயனா,துலக்‌ஷனா,விஸ்வரூபன்,
காலஞ்சென்ற துஷ்யந்தன்(கண்ணன்),துஷ்யந்தி(ராதை),நிரோஜன்,தருணிகா,அபிவர்தி,
ஸ்ரீவர்சன்,வசியன்,மயூரன், அக்‌ஷயா, லக்‌ஷிகா,அச்சுதன்,நீரா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியப்பிள்ளை,பஞ்சாட்சரம் மற்றும் ஞானம்பாள்,
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி,சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.01.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரது களபூமி திக்கரை இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
நந்தினி +94778725488
வதனா +94768484013
பாலன் (கனடா) +16475339822
தேவி (லண்டன்) +447412480149
ஸ்ரீ (அவுஸ்ரேலியா) +61410697171
லோகதாஸ் (லண்டன்) +447960941988
ரஞ்சினி (பண்ணாகம்) +94772521484