மரண அறிவித்தல், திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி (நாவலப்பிட்டி) (வாரிவளவு,காரைநகர்) (அவுஸ்திரேலியா)

மரண அறிவித்தல்

திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி

நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும் காரைநகர் வாரிவளவுவை வதிவிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி அவர்கள் 2/8/2023 இன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வாரிவளவுவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் பரமேஸ்வரியின் அன்புமகளும்,

காலஞ்சென்றவர்களான k k சுப்பிரமணியம் சரஸ்வதியின் பாசமிகு மருமகளும்,

சுரேசன் k k சுப்பிரமணியத்தின் முத்த புதல்வனின் அன்பு பாரியாரும்,

திருஅமரன், பரந்தாமன், ஜெயந்திராதாசன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் ஆவார்.

அன்னாரின்ஈமக்கிரியைகள் நாளை (03./08/2023)வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர் சுரேசன்
0061448477500

Shanthi Suresan (nee Ramakrishnan) passed away today (2 August, 2023) in Sydney.

The funeral services will be held tomorrow (3 August 2023) from 10:30-12:15 am at the following address:

CAMELLIA CHAPEL

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi and Plassey Roads North Ryde NSW 2113