நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி பு.சந்திரராசா தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரனும்
சிறப்பு விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் அ.கெங்காதரன், பிரம்மசிறி சிவசுப்பிரமணியக்குருக்கள் ஆகியோரும்; கலந்துகொள்ள உள்ளனர்.