காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

 எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி ப.நந்தகுமாரும்

சிறப்ப விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரனும் கௌரவ விருந்தினராக தொழிலதிபர் தி.தேவராசாவும் கலந்துகொள்ள உள்ளனர்.