காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலை அதிபர் க.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக காரைநகர் அரசினர் வைத்தியசாலை மரத்துவர் சு.சுவாமிநாதனும்

 சிறப்பு விருந்தினர்களாக தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் அ.கெங்காதரன்,இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வி.விஜயகுமார்,கிராமசேவையாளர் செல்வி சி.திருமகள்,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.சிறிவிக்னேஸ்வரன் ஆகியோரும்; கலந்துகொள்ள உள்ளனர்.