கண்ணீர் அஞ்சலி
காரைநகர் இடைப்பிட்டியை சேர்ந்த
சின்னர் இராமநாதர்
அவர்கள் இறைபதமடைந்துள்ளார்.
அன்னார் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிர்வாக உறுப்பினர் சிவசுப்ரமணியம் (Banker) அவர்களின் தந்தையார் ஆவார். அன்னாரின் தகனக்கிரியை காரைநகரில் 07/01/2018 (ஞாயிறு) அன்று நடைபெறுகிறது.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்ம சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர தில்லைக்கூத்தனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பிரிவில் துயர் பகிரும்,
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்