காரைநகர் களபூமி கண்ணகி அம்மன் (மாதாங் கோவில்) ஆலயத்தில் 07/01/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற பொங்கல் வேள்வி நிகழ்வு!

காரைநகர் களபூமி கண்ணகி அம்மன் (மாதாங் கோவில்) ஆலயத்தில் 07/01/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற பொங்கல் வேள்வி நிகழ்வு விவசாயிகளும் ஊர் மக்களும் மழை வேண்டி அபிஷேகம், தீப ஆராதனையும் பறை மோளம் முழங்க மாதாவுக்கு பால்,தயிர்,இளநீரினால் மனம் குளிரவைத்து தங்களது வேண்டுதலை கண்ணீர் விட்டு ஒப்பு படிக்கப்பட்டு படையல் படைக்கப்பட்டு மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றன.