காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 4 வது கட்டமாக 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது!

Doc1-1-1