யா/யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016

மேற்படி போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பி.ப. 1.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்விப் பிரிவு) திரு.வி.தனிநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை கிராம சேவகர் திரு.தி.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்த சிறப்பித்தனர்.

அதிபர் தனது உரையில் இவ் ஆரம்பப் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டு வரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

DSC00700 DSC00702 DSC00704 DSC00705 DSC00706 DSC00708 DSC00718 DSC00719 DSC00724 DSC00725 DSC00726 DSC00727 DSC00728 DSC00730 DSC00734 DSC00736 DSC00737 DSC00742 DSC00743 DSC00744 DSC00745 DSC00750 DSC00751 DSC00772 DSC00778 DSC00786 DSC00802 DSC00803 DSC00804 DSC00811 DSC00820 DSC00822 DSC00827 DSC00830 DSC00838 DSC00846 DSC00852 DSC00858 DSC00868 DSC00870 DSC00877