S K நாதன் நற்பணிமன்றத்தின் காரை மக்களுக்கான 4ம் கட்ட உலா் உணவு விநியோகம்

S K நாதன் நற்பணிமன்றத்தின் காரை மக்களுக்கான 4ம் கட்ட உலா் உணவு விநியோகம் இன்று 02.02.2016 மாலை 3 மணிக்கு சைவமகாசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்று தொிவுசெய்யப்பட்ட 160 பயனாளிகளுக்கு உலா்உணவுப்பொதி வழங்கப்பட்டது.அதன் பணிப்பாளா் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் பணிப்புரைக்கமைய சென்ற முறையைவிட மேலதிகமாக 50 பயனாளிகள் தொிவு செய்யப்பட்டு இம்முறை மொத்தமாக 160 பயனாளிகளுக்கு இவ்வுதவி வழங்கப்பட்டமையை பயனாளிகளும் காரைவாழ் சமூக ஆா்வலா்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனா்.

DSC_0981 DSC_0983 DSC_0985 DSC_0987 DSC_0991 DSC_0993 DSC_1005 DSC_1007 DSC_1008 DSC_1011 DSC_1013