யாழ்ற்ரன் கல்லூரியின் (கோவிந்தர் பாடசாலை) புதிதாகச் சேருகின்ற தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் புதிதாகச் சேருகின்ற தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரியின் ஆரம்பப் பிரிவில்(கோவிந்தர் பாடசாலை) 19-01-2015 அன்று மு.ப. 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கல்லூரியின் ஒய்வுபெற்ற ஆரம்பப்பிரிவு தலைவர் செல்வி. சகுந்தலாதேவி நடராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.