ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் உடனடியாக பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
கனடா-காரை கலாசார மன்றத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகள் எதிர்வரும் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் இதுவரை பதிவுசெய்யாத போட்டியாளர்கள் இறுதிவரை பார்த்திராது தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் பதிவுசெய்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடாத்துவதற்கான எமது திட்டமிடலுக்கு ஒத்துழைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம்.
நிர்வாகம்,
கனடா-காரை கலாசார மன்றம்