பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் நூல் வெளியீடும் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.