மதிப்புக்குரிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும், அவரால் கடந்த காலங்களில் எழுதப்பட்டு வந்த சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பின் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வாழ்த்துகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மன்றத்திற்கான கீதத்தை இயற்றியவரும் “முத்தமிழின் இலக்கிய வித்தகருமான” ஜயா தமிழ்மணி அகளங்கன் தலைமையில் பல தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ், சமய உணர்வாளர்கள் கலந்து சிறப்பிக்கும் மதிப்புக்குரிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும், அவரால் கடந்த காலங்களில் எழுதப்பட்டு வந்த சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பின் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வாழ்த்துகின்றது.

2 comments

    • D Ganesan on January 11, 2022 at 11:34 am

    CONGRATULATIONS.

    • Siva anantharatnam on January 9, 2022 at 7:27 pm

    Congratulations

Comments have been disabled.