![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2016/02/VALANTHALAI-AMMAN-THER.jpg?fit=528%2C960&ssl=1)
காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் திருவெம்பாவை மறு ஒளிபரப்பு-2015
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 01ம் நாள்
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 02ம் நாள்
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 03ம் நாள்
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 04ம் நாள்
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 05ம் நாள்
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 06ம் நாள்
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 07ம் நாள்
ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 08ம் நாள்
காரைநகர் ஈழத்துச்சிதம்பர ஆருத்திரா தரிசனம்
ஈழத்துச் சிதம்பர தீர்த்தக் காவடிகள்
நன்றி
KKETV
இன்று 05.12.2015 யா /வலந்தலை ,வடக்கு அ. மி . த.க .வித்தியாலய பரிசளிப்பு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முதன்மை விருந்தினராக திரு த. இராசலிங்கம் [ஓய்வுநிலை ஆரம்பக்கல்வி பிரதிகல்வி பணிப்பாளர் மாகாணத்தினைக்களம் -வடமாகாணம் ] சிறப்பு விருந்தினராக திரு வி .தனிநாயகம் [ஆரம்பக்கல்வி-
பிரதிகல்விபபணிப்பாளர் ] கௌரவ விருந்தினராக திரு ,இ .இராசதுரை [காரை வடகிழக்கு கிராமசேவையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நன்றி
வலந்தலை இளையோர் அமைப்பு