Category: வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை

செல்வி.விமலாதேவி விஸ்வநாதன் (ஓய்வுநிலை அதிபர் வலந்தலை வடக்கு அ.த.க பாடசாலை) அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 05.07.2019 வெள்ளிக்கிழமை வலந்தலை வடக்கு அ.த.க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

செல்வி.விமலாதேவி விஸ்வநாதன் (ஓய்வுநிலை அதிபர் வலந்தலை வடக்கு அ.த.க பாடசாலை, பொருளாளர்- கலாநிதி ஆ.தியாகராஜா புலமைப்பரிசில் நிதியம்) அவர்களின் சேவை நயப்பு விழா அழைப்பிதழ்!

வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

 வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இவ் விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.கு. செல்வகுமார் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் அபிவிருத்திச்சபை பொருளாளா் திரு.க. பாலச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

 

இன்று 05.12.2015 யா /வலந்தலை ,வடக்கு அ. மி . த.க .வித்தியாலய பரிசளிப்பு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

PHOTO

    இன்று 05.12.2015  யா /வலந்தலை ,வடக்கு அ. மி . த.க .வித்தியாலய பரிசளிப்பு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு முதன்மை விருந்தினராக திரு த. இராசலிங்கம் [ஓய்வுநிலை ஆரம்பக்கல்வி பிரதிகல்வி பணிப்பாளர் மாகாணத்தினைக்களம் -வடமாகாணம் ] சிறப்பு விருந்தினராக திரு வி .தனிநாயகம் [ஆரம்பக்கல்வி-
பிரதிகல்விபபணிப்பாளர் ] கௌரவ விருந்தினராக திரு ,இ .இராசதுரை [காரை வடகிழக்கு கிராமசேவையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நன்றி 

வலந்தலை இளையோர் அமைப்பு