காரைநகர் ஊரி அ.மி.த.க.பாடசாலை ஆசிரியர் தினவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 10.10.2014 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை அதிபர் இ.சிறிதரன் தலைமையில்நடைபெற்றது.

காரைநகர் ஊரி அ.மி.த.க.பாடசாலை ஆசிரியர் தினவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 10.10.2014 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை அதிபர் இ.சிறிதரன் தலைமையில்நடைபெற்றது.இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச்சபைச் செயலாளர் இ.திருப்புகழூர்சிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர் கௌரவிப்பு,கலை நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன.