மரண அறிவித்தல்,திரு. கந்தையா சுப்பிரமணியம் (இளைப்பாறிய அதிபர் – காரைநகர்)

                                மரண அறிவித்தல்

 

PHOTO

                            திரு. கந்தையா சுப்பிரமணியம்

                        (இளைப்பாறிய அதிபர் – காரைநகர்)

 

மலர்வு :10.09.1932                                                மறைவு :10.10.2014

 

காரைநகர் நாவலடிக்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது தெஹிவளை, பிறேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர் திரு. கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 10-10-2014 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா வள்ளியம்மையின் சிரேஷ்ட புதல்வனும் சிதம்பரப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை அவர்களின் மருமகனும் புஷ்பலட்சுமியின் (இளைப்பாறிய விவசாயப் போதனாசிரியர்) அன்புக் கணவரும் வசந்தமலர், மகேந்திரராஜா, சண்முகராஜா, கனகமலர், ஜெயராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் பாலகுமார், பானுமதி, அனுஷா, கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும் நிரஞ்சனி கஜேந்திரன், துளசி, சுவாஸ்கர், டிலானி, டிலக்ஷன், அக்ஷரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவுமாவார்.

அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்சாலையில் 11-10-2014 அன்று அஞ்சலிக்காக வைக்கப்படுவதுடன் 12.10.2014 அன்று அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 13.10.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மகிந்த மலர்சாலையில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று அடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
011 2732795

தொடர்புகளுக்கு: 

குமார்:  416-332-2971

சிறி: 011442084224673

ரவி: 011442084224941