யா/யாழ்ற்ரன் கல்லூரியிலிருந்து தெரிவாகி
பல்கலைக்கழகம் செல்வோர்
2018
யாழ்ற்ரன் கல்லூரியிலிருந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மிகச் சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களில் பின்வரும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்கின்றனர். இம் மாணவர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மனமகிழ்ந்து வாழ்துகின்றனர்.
பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள்
1. சுரேஸ்குமார் கஜந்தன் : A2B மென்பொருள் பொறியியல்
களனி பல்கலைக்கழகம்
2. ரொபேன்சியா தேவலிங்கம் : 2BC முகாமைத்துவம்
யாழ்பாணம் பல்கலைக்கழகம்
3. கிர்ஷpகா மோகனநாதன்: 2BC கலை
கிழக்கு பல்கலைக்கழகம்
4. பிரதீபா சத்தியமூர்த்தி : B2C ICT
வவுனியா வளாகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
5. கமலசிறிஸ்கரன் கஜந்தன் : B2C Art
விபுலானந்த அழகியல் கற்கை மட்டக்களப்பு
6. தியாகராசா சயந்தன் : 2AC Q.S
மொரட்டுவ கணிய அளவையியல்
1 comments
All the very best for your bright future