காரைநகர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச முதியோர்,மாற்று வலுவுடையோர் தின விளையாட்டு விழா 2018

காரைநகர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச முதியோர்,மாற்று வலுவுடையோர் தின விளையாட்டு விழா 2018 , 03/12/2018 திங்கட்கிழமை மாலை2:00 மணிக்கு காரைநகர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில்.தலைவர் திருமதி.சு.உஷா (பிரதேச செயலர்,பிரதேச செயலகம்,காரைநகர்)அவர்களும் பிரதம விருந்தினர் திரு.வே.ஸ்ரீகுகன் (நிலைய முகாமையாளர்,தொழிற்பயிற்சி நிலையம் காரைநகர்) அவர்களும் சிறப்பு விருந்தினர்கள் திரு.வ.செல்வம் (மாவட்ட சமூக சேவைகள் அலுவலர்,யாழ்ப்பாணம்) மற்றும் திரு.நா.ராஜமனோகரன் (தலைமைப்பீட சமூக சேவைகள் அலுவலர் வடமாகாணம்)ஆகியோரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.