காரைநகர் களபூமியில் காரைநகர் பேரூந்து சாலைக்கு அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் 02/12/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றன.

காரைநகர் களபூமியில் காரைநகர் பேரூந்து சாலைக்கு அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் 02/12/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றன.இதில் காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களும், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் அவர்களும்,காரைநகர் கடற்படை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகளும்,பொதுமக்களும் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.