30/09/2018 அன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாலபே பாடசாலையில் இடம்பெற்ற பிரதீபா தேசிய மட்ட சங்கீத போட்டியில் கலந்து கொண்ட காரைநகர் கலாசார மத்திய நிலைய மாணவர்கள், ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்கள்.