காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மைதான சீர் செய்தல் சம்மந்தமான கலந்துரையாடல் கூட்டம் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மைதான சீர் செய்தல் சம்மந்தமான கலந்துரையாடல் கூட்டம் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு போதியளவு வருகையின்மை காரணமாகவும் மற்றும் முதல்கட்டமாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டு மீண்டும் 2ம் கட்டமாக எதிர்வரும் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நிர்வாக மற்றும் பொதுக்கூட்டம் கூடி தீர்க்கமான முடிவினை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.