மரண அறிவித்தல், S.K. சிவலிங்கம் (ஓய்வுபெற்ற கிராம அலுவலர் காரைநகர், ஸ்ரீ அம்மா பகவான்-சுவர்ணயுக ஆலய வளர்ச்சிக்கு முன்னின்றவரும்(சுழிபுரம் மேற்கு),விளானை கல்வி நிலையம் பொறுப்பாசிரியரும், பிரபல கணித ஆசிரியரும் ஆவார்.

image-5ea1677e4400ca66326aa381e04f21edbec8e6f2887422c6c2028fe4b1ef2bfa-V

                                                                                            

                               

                                  S.K சிவலிங்கம்

 (ஓய்வுபெற்ற கிராம அலுவலர் காரைநகர்,  ஸ்ரீ அம்மா பகவான்-சுவர்ணயுக ஆலய வளர்ச்சிக்கு முன்னின்றவரும்(சுழிபுரம் மேற்கு),விளானை கல்வி நிலையம் பொறுப்பாசிரியரும், பிரபல கணித ஆசிரியரும் ஆவார்.

காரைநகரைப் பிறப்பிடமாகவும் சுழிபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட S.K.சிவலிங்கம் 06.02.2014 நேற்று செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் சிவமங்களத்தின் அன்புக் கணவரும்

 சிவசங்கர்(குஸ்திகான்), சிவவேணி(அமெரிக்கா), சிவமாலதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

 அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11.05.2014) அன்று சுழிபுரத்தில் நடைபெறும்.

 

 தகவல்: குடும்பத்தினர்.

 சுழிபுரம் மேற்கு.

 TEL:-94 212051752