காரைநகர் பிரதேச செயலர் பிரிவின் வாழ்வின் எழுச்சிப் புத்தாண்டுச் சந்தை 09/04/2014 புதன்கிழமை காலை சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பமானது.

காரைநகர் பிரதேச செயலர் திருமதி தே.பாபு தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் ஈழத்துச் சிதம்பர பிரதம சிவாச்சாரியார் சிவசிறி வீ.ஈஸ்வரக்குருக்கள் நாடாவெட்டி சந்தையை ஆரம்பித்து வைத்தார்.பெருமளவு மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.