தீவக வலயத்தில் தமிழ்த் தினப்போட்டிக்கான எழுத்தாக்கப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

தமிழ்த் தினப்போட்டிக்கான எழுத்தாக்கப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரியின் பின்வரும் மாணவர்கள் தீவக வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்றுக்கொண்டனர்.


செல்வி. அ. சசிகலா – கவிதை ஆக்கம்

செல்வி. க. ராகினி – குறுநாடக ஆக்கம்


மேற்படி மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


Mr. V. Murugamoorthy
Principal

Yarlton College

Karainagar