ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் காரைநகர் சிவன்கோவில் வருடாந்த பெருந்திருவிழா

 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பதினொரு தினங்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த உற்சவத்தில் எதிர்வரும் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கைலாய வாகன உற்சவமும் 16ம் திகதி சனிக்கிழமை இரவு பெரியசப்பறத் திருவிழாவும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரதோற்சவமும் 18ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண உற்சவமும் இடம்பெற உள்ளது.