காரைநகர் மணிவாசகர் சபை நடாத்திய சிவராத்திரி விழா கடந்த வியாழக்கிழமை ஈழத்துச்சிதம்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் சு.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிவராத்திரி விழாவில் சபையால் நடாத்தப்பட்ட பேச்சு,மனனம்,பண்ணிசை,கட்டுரை,கதைகூறல்,போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களின் நிகழ்வுகளும் பரிசில் வழங்கலும் இடம்பெற்றது.