பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் கடந்த ஐனவரி மாத நிர்வாகசபை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்ட நிதியுதவிக் கோரிக்கைகள் பின்வ௫மாறு

  1. தோப்புக்காடு பாடசாலைக்கு Photo Copy இயந்திரம் ஒன்று வாங்குவதற்கு ரூபாய் 60,000.00வழங்கப்பட்டுள்ளது .
  2. வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலைக்கு (சடையாளி) கணனி அறை நிலம் சீரமைப்பதற்கு ரூபாய் 60,000.00 வழங்கப்பட்டுள்ளது.
  3. காரை மணிவாசகர் சபைக்கு வ௫டாந்த உதவித்ததொகையாக ரூபாய் 20,000.00  வழங்கப்பட்டுள்ளது.
  4. காரை மத்தி மேம்பாட்டு கழக கணனி வகுப்புகளுக்கு தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்கு ரூபாய் 50,000.00  வழங்கப்பட்டுள்ளது.
  5. எமது மன்றத்தின் பிதாமகன் அமரர் கலாநிதி ச.சபாரட்ணம் அவர்களின் ஒ௫ வ௫ட நினைவை ஓட்டி இம் மாதம் 20ம் திகதி (20/03/14) வலந்தலை வைத்தியசாலையில் இலவச ம௫த்துவ முகாம் (Health Camp) நடாத்துவதற்கு ரூபாய் 50,000.00 வழங்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கைள் அனைத்தும் எமது மன்ற தலைவர் கடந்த டிசம்பர் மாத ஊர் விஐயத்தின் போது  அந்தந்த இடங்களுக்கு விஐயம் செய்தபோது கையளிக்கப்பட்ட எழுத்துமூல விண்ணப்பங்கள் ஆகும்.

மேலும் ஓம் கிரியா பாபாஜி யோகா ஆரண்யத்திற்கு ரூபாய் 50,000.00மும், கடந்த வாரம் நடைபெற்ற  வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை விளையாட்டு போட்டிக்கு ரூபாய் 25,000.00 மும் தனி நபர் ஒ௫வரால் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி 
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்

 

karai maththimemka1 karai maththimemka2 karai maththimemka3 sadaiyali schl1 sadaiyali schl2 sadaiyali schl3 sadaiyali schl4