காரைநகர் தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி எஸ்.தேவராசா தலைமையில் நடைபெற்றது.