மரண அறிவித்தல், திருமதி.அன்னரத்தினம் ஜெகதீசன்

1

திருமதி.அன்னரத்தினம் ஜெகதீசன்

 (இடைப்பிட்டி, காரைநகர், கோலலம்பூர், மலேசியா)

 அன்னை மடியில்: 30-03-1936                ஆண்டவன் அடியில்: 14-02-2014

 பொன்னாவளை, களபூமியைப் பூர்வீகமாகவும், கோலலம்பூர், மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னரத்தினம் ஜெகதீசன் அவர்கள் வெள்ளிக்கிழமை (14-02-2014) அன்று மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர், மலேசியா) – தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(முன்னாள் புகையிரத நிலைய அதிபர், மலேசியா) -இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 இடைப்பிட்டியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ஜெகதீசன் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், KTM, Kajang, Malaysia) அவர்களின் அன்பு மனைவியும்

ஜெயந்தி (உயர்நிலைப் பள்ளி ஆசிரியை, மலேசியா), காலஞ்சென்ற இரவீந்திரன்(பட்டயக் கணக்காளர், சிங்கப்பூர்), சாந்தி MSc.(கணனி தொழில்நுட்பவியலாளர், மலேசியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 இராஜேந்திரன்(நிறைவேற்றுப் பணிப்பாளர், மலேசியா), சுரேந்திரன் (பொது முகாமையாளர், Hewlett Packard, மலேசியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேசுவரி, புவனேசுவரி, முருகேசம்பிள்ளை(முன்னாள் நிலஅளவையாளர், மலேசியா), கமலாவதி மற்றும் நல்லபிள்ளை, காலஞ்சென்ற செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும,

காலஞ்சென்ற மகேசுவரி(பாலவோடை), பரமேசுவரி(புதுவீதி), சரசுவதி(ஓய்வுநிலை ஆசிரியர், கொழும்பு), பொன்னம்பலம்(ஓய்வுநிலை ஆங்கில ஆசரியர், கனடா), பாக்கியம்(கனடா), இராசம்மா(யாழ்ப்பாணம்), இரத்தினேசுவரி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராஜா, கணபதிப்பிள்ளை, ஓங்காரசிங்கம், சுந்தரலிங்கம், யோகேசுவரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் அதிபர், பாலாவோடை), காலஞ்சென்ற நல்லையா, தம்பிப்பிள்ளை(ஓய்வுநிலை நாடாளுமன்;ற மொழிபெயர்ப்பாளா);, சறோஜினிதேவி, காலஞ்சென்ற சிவசோதி(முன்னாள் ஓவசியர், ஓமான்), காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, காலஞ்சென்ற கதிரவேலு(முன்னாள் ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகலியும்

சாளினிதேவி, சுவேனிதாதேவி, கேசவவர்மன், தர்சினி, ராகவ் ஞானேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக வெள்ளிக்கிழமை(14-02-2014) அன்று அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை(15-02-2014) அன்று இறுதிக் கிரியைகள் நடைபெற்று Kampung Tunku MBPJ Crematorium மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தொடர்புகளுக்கு:

 தம்பிப்பிள்ளை ஜெகதீசன்(கணவர்), மலேசியா (60)379811672

 தகவல்:

 தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (மைத்துனர்), கனடா (289)997-0934