காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.