மரண அறிவித்தல் – வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
இவர் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நல்லம்மா தம்பதியினரின் புதல்வனும் வனிதயற்கரசியின் அன்புக் கணவரும், பரந்தாமனின் பாசமிகு தந்தையும் ஆவார்
அன்னாரின் திருவுடலானது 19-02-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப11.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பரந்தாமன் – , 0094812224532, 00447595876340