காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று புதன்கிழமை நடைபெற்றது. வித்தியாலய மைதானத்தில் அதிபர் சு.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்பிரதம விருந்தினராக பழைய மாணவர் ஆ.அருட்சோதி தம்பதியினர் கலந்துகொண்டனர்.