சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்
தியாகத் திறன் வேள்வி- 2017 நாடக விழாவும் போட்டியும்
16.09.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற
1) திருமதி.வி.ரமணன் அவர்களின் இயக்கத்தில் வெல்க மானுடம் காரை இந்து மாணாக்கர் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்
17.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற
2) திரு.கோ.எடின்பரோ அவர்களின் இயக்கத்தில் காவோலையும் குருத்தோலையும் காரைநகர் கிறிஸ்த்தவ இளைஞர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்.
3) திரு.க. வடிவேலு அவர்களின் இயக்கத்தில் காலனை வென்ற கற்புக்கரசி சிவகௌரி நாடக மன்ற கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்.
4) திரு. க.செ.கந்தசாமி அவர்களின் இயக்கத்தில் திருந்துவார்களா? என்ற நகைச்சுவை நாடகமும் காரை இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக மேடையேற்றப்பட்டன.
“ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
21. 09. 2017