காரைநகர் மணிவாசகர் சபையினரால் அமரர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூல் வெளியீடு 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா மண்டபத்தில் நடைபெறவுள்ளது!

காரைநகர் மணிவாசகர் சபையினரால் அமரர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூல் வெளியீடு 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.