வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

 வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இவ் விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.கு. செல்வகுமார் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் அபிவிருத்திச்சபை பொருளாளா் திரு.க. பாலச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.