இன்று 18.01.2016 திங்கட்கிழமை நடைபெற்ற ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான பொங்கல்

இன்று 18.01.2016 திங்கட்கிழமை  நடைபெற்ற ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான பொங்கல் நிகழ்வின் போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தாா்.இக்கட்டடம் அண்மையில் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனது பூரண பங்களிப்பில் அமைத்து கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1344 IMG_1345 IMG_1346 IMG_1353 IMG_1354 IMG_1361 IMG_1367 IMG_1369