இன்று 18.01.2016 திங்கட்கிழமை நடைபெற்ற ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான பொங்கல் நிகழ்வின் போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தாா்.இக்கட்டடம் அண்மையில் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனது பூரண பங்களிப்பில் அமைத்து கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.