கடந்த ஆகஸ்ட் 2015 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
வர்த்தகபிரிவு
1. தே.றோஜனா – 2AC
2. கோ.கஸ்தூரி – 2BC
3. இ.கிரிசாந்தி – B2C
4. சு.துளசிகா – 2CS
5. லோ.கஜவதனி – C2S
கலைபிரிவு
1. மு.ஹிந்துசா ABC
2. மு.தர்சிகா A2C
3. ந.லோகதாஸ் 3B
4. பா.சஜிதா 2BC
5. அ.துஸ்யந்தினி 2BC
6. ந.கஜந்தினி B2C
7. தெ.மேகலை B2S
8. புp.தர்சினி B2S
9. க.தவநதி 3C
10. ப.சிந்துஜா 3C
11. சோ.தரண்ஜா 3C
12. ந .டினோஜா 2CS
13. சு.டனோஜன ;- C2S
14. ப.நிதர்சன் – C2S
15. என்.கஜந்தினி – C2S
உயிரியல்பிரிவு
1. க.சாந்தினி – 3S
வர்த்தகப் பிரிவு மாணவி செல்வி. தே.றோஜனா 2A C என்ற பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாகவும் சென்ற ஆண்டில் 72 வீதமாக இருந்த பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் சதவீதம் இவ்வாண்டு 75 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் 6 மாணவர்கள் பல்கலைகழக்திற்குத் தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளருக்குத் தெரிவித்துள்ளார்.