இன்று 05.12.2015 யாழ்ற்ரன் கல்லூாியில் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பாீட்சையில் சித்திபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவிற்கு பிரதமவிருந்தினராக திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களும் சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்வி பணிப்பாளா் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவா்களும் கௌரவ விருந்தினராக முன்னாள் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனும் கலந்து சிறப்பித்தனா்.
பாடசாலை அதிபா் திரு.வே.முருகமூா்த்தி அவா்கள் தலைமை தாங்கினாா்.நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களின் சேவையினைப் பொிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.