இன்று 05.12.2015 யாழ்ற்ரன் கல்லூாியில் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பாீட்சையில் சித்திபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா

இன்று 05.12.2015 யாழ்ற்ரன் கல்லூாியில் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பாீட்சையில் சித்திபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவிற்கு பிரதமவிருந்தினராக திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களும் சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்வி பணிப்பாளா் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவா்களும் கௌரவ விருந்தினராக முன்னாள் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனும் கலந்து சிறப்பித்தனா்.

பாடசாலை அதிபா் திரு.வே.முருகமூா்த்தி அவா்கள் தலைமை தாங்கினாா்.நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களின் சேவையினைப் பொிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

DSC_0376 DSC_0380 DSC_0382 DSC_0386 DSC_0388 DSC_0390 DSC_0396 DSC_0398 DSC_0404 DSC_0417 DSC_0419 DSC_0421 DSC_0423 DSC_0425 DSC_0426 DSC_0428 DSC_0432 DSC_0433 DSC_0436 DSC_0437 DSC_0443 DSC_0446 DSC_0448 DSC_0450 DSC_0451 DSC_0452 DSC_0454 DSC_0458 DSC_0460 DSC_0474 DSC_0485 DSC_0492 DSC_0502 DSC_0510 DSC_0514 DSC_0520 DSC_0524 DSC_0529 DSC_0530 DSC_0534 DSC_0538 DSC_0540 DSC_0551 DSC_0554 DSC_0562