தி .தவரத்தினம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

உலக சாதனை முயற்சியாக காரைநகர் கசூரனா கடற்கரையில் கடலுக்குள் அமைக்கபட்ட சர்வசத்தி அரங்கில் வைத்து ஆசிரியர் திருச்செல்வம் தவரட்ணத்தினால் 07 புத்தகங்கள் ஒரேமணிநேரத்தில் வெளியிடப்பட்டது .

 

k2k0k7k3k4k1k5k6k8