காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில்  அடுத்த ஆண்டில் கும்பாபிஷேகம்!!!

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில்  அடுத்த ஆண்டில் கும்பாபிஷேகம்!!!
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் பெப்ரவரி 12 ஆம் திகதி காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. 1967, 1982, 2004 ஆம் ஆண்டுகளின் பின் 2016 இல் மகாகும்பாபிஷேகம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன.ஆலய புனர்நிர்மாணத்திற்குக் காரைநகர் சார்ந்த அன்பர்கள் வாரிவளவுப் பிள்ளையாருக்கென வாரி வழங்கி வருகின்றனர். இந்திய சிற்பாசாரியார்களின் அழகு மிகு சிற்பங்கள், சித்திரங்கள் என வனப்பு மிகு தோற்றத்துடன் ஆலயம் எழுந்து வருகின்றது. சித்திரங்கள் கதை பேசுகின்றன. 

V1V2 V3