காரைநகா் ஈழத்துசிதம்பர நுழைவாயிலில் அமையவிருக்கும் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

எதிா்வரும் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகா் ஈழத்துசிதம்பர நுழைவாயிலில் அமையவிருக்கும் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெகு விமாிசையாக நடைபெறவிருக்கின்றது. பல லட்ச ரூபா செலவில் அமையவிருக்கும் இவ் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான பூரண அனுசரணை பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் , கோவளம், காரைநகா் (சுவிஸ் நாதன்) இவ் அலங்கார பாா்வை கோபுரத்தினை எதிா்வரும் திருவம்பாவைக்கு முன்பதாக சிவனுக்கும்,ஐயனாருக்கும் அா்ப்பணிக்க எதிா்பாா்ப்பதாக இணைப்பாளா் கணேசபிள்ளை பாலச்சந்திரன் அறியத்தருகின்றாா். அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.அமையவிருக்கும் மாதிாி அலங்கார பாா்வை கோபுரத்தை இங்கே காணலாம்.

valai